கொடிகட்டிக்கொண்டோ ம்என்று சின்னம் பிடி கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி அடிமுடியைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி அருளமுதம் உண்டோ ம்என்று சின்னம் பிடி