Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4162
கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும் 

குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது 
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம் 

பயந்தீர்த்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே 
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே 

நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண 
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.