கொன்னஞ்சேன் தன்பிழையைக் கூர்ந்துற்று நானினைக்கில் என்நெஞ்சே என்னை எரிக்குங்காண் - மன்னுஞ்சீர் எந்தாய்நின் சித்தத்திற் கேதாமோ நானறியேன் சிந்தா குலனென்செய் வேன்