கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா னொன்றப் பெருங்கோ ளென்மீது முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன் நன்றப் படியேற் கோளிலையா நகரு முடையே நங்காய்நீ யின்றச் சுறலென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ