Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1931
கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் 

குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா 
னொன்றப் பெருங்கோ ளென்மீது 

முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன் 
நன்றப் படியேற் கோளிலையா 

நகரு முடையே நங்காய்நீ 
யின்றச் சுறலென் னென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.