Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4159
கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது 

குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே 
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம் 

வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே 
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா 

நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே 
புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் 

புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.