Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1669
கொழுதி அளிதேன் உழுதுண்ணும் 

கொன்றைச் சடையார் கூடலுடை 
வழுதி மருகர் திருஒற்றி 

வாணர் பவனி வரக்கண்டேன் 
பழுதில் அவனாந் திருமாலும் 

படைக்குங் கமலப் பண்ணவனும் 
எழுதி முடியா அவரழகை 

என்னென் றுரைப்ப தேந்திழையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.