Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1304
கோடி நாவினும் கூறிட அடங்காக் 
கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை 
நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர் 
நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே 
வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா 
வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும் 
ஊடி னாலும்மெய் அடியரை இகவா 
ஒற்றி மேவிய உத்தமப் பொருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.