கோது கொடுத்த மனச்சிறியேன்
குற்றம் குணமாக் கொண்டேஇப்
போது கொடுத்த நின்அருளாம்
பொருளை நினைக்கும் போதெல்லாம்
தாது கொடுத்த பெருங்களிப்பும்
சாலா தென்றால் சாமிநினக்
கேது கொடுப்பேன் கேட்பதன்முன்
எல்லாம் கொடுக்க வல்லாயே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.