கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும் சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும் மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும் காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே