கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும் நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும் ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே