கோலொன்று கண்ட இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு மேலொன்று கண்டனம் நெஞ்சேஎன் சொல்லை விரும்பினியஞ் சேலொன்று கண்ட மணியான் வரைப்பசுந் தேன்கலந்த பாலொன்று கண்டகண் கொண்டுயர் வாழ்வு பலித்ததுவே