கோள்கொண்ட நஞ்சங் குடியேனோ கூர்கொண்ட வாள்கொண்டு வீசி மடியேனோ - கீள்கொண்ட அங்கோவ ணத்தழகா அம்பலவா நின்புகழை இங்கோதி வாழ்த்தாத யான்