சங்கக் குழையார் சடைமுடியார் சதுரர் மறையின் தலைநடிப்பார் செங்கட் பணியார் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே மங்கைப் பருவம் மணமில்லா மலர்போல் ஒழிய வாடுகின்றேன் திங்கள் முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே டீயஉம -------------------------------------------------------------------------------- குறி ஆராய்ச்சி திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்