Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :903
சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றைத் தாரணைச் சராசர சடத்துள்
உடையனை ஒற்றி ஊரனை முவர் உச்சனை உள்கிநின் றேத்தாக்
கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக
நடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.