Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3052
சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்

தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்

புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்

பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்

தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.