சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத் துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக் குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன் இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே