Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1147
சற்றும்நற் குணந்தான் சார்ந்திடாக் கொடியார் 

தந்தலை வாயிலுள் குரைக்கும் 
வெற்றுநாய் தனக்கும் வேறுநா யாக 

மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை 
அற்றுநின் றவர்க்கும் அரியநின் திருத்தாட் 

கடிமைசெய் தொழுகுவ னேயோ 
கற்றுமுற் றுணர்ந்தோர்க் கருள்தரும் ஒற்றிக் 

கடவுளே கருணையங்கடலே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.