Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1549
சால மாலும் மேலும்இடந்

தாலும் அறியாத் தழல்உருவார் 
சேலும் புனலும் சூழ்ஒற்றித் 

திகழுந் தியாகப் பெருமானார் 
பாலுந் தேனுங் கலந்ததெனப் 

பவனி வந்தார் என்றனர்யான் 
மேலுங் கேட்கு முன்னமனம் 

விட்டங் கவர்முன் சென்றதுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.