சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம் தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே