Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3157
சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்

சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே

தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து

பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்

பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.