Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5422
சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய 

தீமன மாயையைக் கணத்தே 
வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட 

மெய்யநின் கருணைஎன் புகல்வேன் 
உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில் 

உற்றசா றட்டசர்க் கரையும் 
நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே 

ஞானமன் றோங்கும்என் நட்பே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.