Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3196
சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்

சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்

உன்னுதொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்

வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்

பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.