சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில் ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத் தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன் ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே