Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :805
சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
ஓது சண்முக சிவசிவ எனவே
உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
ஆது சொல்லுதல் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.