செச்சை யழகர் திருவொற்றித் தேவ ரிவர்வாய் திறவாராய் மெச்சு மொருகாற் கரந்தொட்டு மீண்டு மிடற்றக் கரம்வைத்தார் பிச்ச ரடிகேள் வேண்டுவது பேசீ ரென்றேன் றமைக்காட்டி யிச்சை யெனையுங் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ