Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2141
செஞ்சடைஎம் பெருமானே சிறுமான் ஏற்ற

செழுங்கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து
மஞ்சடையும் மதிற்றில்லை மணியே ஒற்றி

வளர்மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
அஞ்சடைய வஞ்சியர்மால் அடைய வஞ்சம்

அடையநெடுந் துயரடைய அகன்ற பாவி
நெஞ்சடைய நினைதியோ நினைதி யேல்மெய்ந்

நெறியுடையார் நெஞ்சமர்ந்த நீத னன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.