செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங் கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம் அருட்பெருஞ் சோதி அதனால் முடியும் தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே