செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் திருமான் முதன்முத் தேவர்கட்கு மைகா ணீரென் றேனிதன்மே லணங்கே நீயே ழடைதி யென்றார் மெய்கா ணதுதா னென்னென்றேன் விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே யெய்கா ணுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ