செல்லும் வாழ்க்கையில் தியங்க விட்டுநின் செய்ய தாள்துதி செய்தி டாதுழல் கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டுசெய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ சொல்லும் இன்பவான் சோதி யேஅருள் தோற்ற மேசுக சொருப வள்ளலே சல்லி யங்கெட அருள்செய் போரிவாழ் சாமி யேதிருத் தணிகை நாதனே