Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5359
செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும் 

தேவரும் முனிவரும் பிறரும் 
இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம் 

எந்தைநின் திருவருள் திறத்தை 
எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன் 

என்தரத் தியலுவ தேயோ 
ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர் 

உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.