Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1231
சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந் 
நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே 
தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால் 
வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.