Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3948
சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு 

செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில் 
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற 

ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம் 
பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப் 

பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை 
ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.