சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான் மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வௌ;விடய மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண் பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே