சேலை நிகர்கண் மகளேநீ
செய்த தவந்தான் செப்பரிதால்
மாலை அயனை வானவரை
வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
வேலை விடத்தை மிடற்றணிந்தார்
வீட்டு நெறியாம் அரசியற்செங்
கோலை அளித்தார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.