சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே மால்பி டித்தவர் அறியொனாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின் கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ