சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்சற்றே கால்வரும் ஆயினும் இன்புரு வாகிக் கனிமனம்அப் பால்வரு மோஅதன் பாற்பெண் களைவிட்டுப் பார்க்கினுமே