Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :223
சேவி யாதஎன் பிழைகளை என்னுறே சிறிதறி தரும்போதோ
பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.