Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3119
சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்

துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்

கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி

என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்

தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.