சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர் தன்னிலைக்கும் சென்னிலைக்கும் அண்மையதாய் அருள்பழுக்கும் தருவாய் என்றும் முன்னிலைக்கும் நின்னிலைக்கும் காண்பதரிதாய் முவாத முதலாய்ச் சுத்த நன்னிலைக்கும் நிலையாய பசுபதியை மனனேநீ நவின்றி டாயே