Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2117
சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்

தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற

பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்

ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற

சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.