சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது