Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1671
சொல்லுள் நிறைந்த பொருளானார் 

துய்யர் உளத்தே துன்னிநின்றார் 
மல்லல் வயற்சூழ் திருஒற்றி 

வாணர் பவனி வரக்கண்டேன் 
கல்லும் மரமும் ஆனந்தக் 
கண்ணீர் கொண்டு கண்டதெனில் 

எல்லை யில்லா அவரழகை 
என்னென் றுரைப்ப தேந்திழையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.