சோர்படைத்துச் சோறென்றால் தொண்டைவிக்கிக் கொண்டுநடு மார்படைத்துச் சாவுகினும் மாநன்றே - சீர்படைக்க எண்ணுவார் எண்ணும் இறைவாநின் தாளேத்தா துண்ணுவார் உண்ணும் இடத்து