Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3552
ஞானஆ னந்த வல்லியாம் பிரியா

நாயகி யுடன்எழுந் தருளி
ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே

இன்னமு தனைத்தையும் அருத்தி
ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்

உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க

மாமணி மன்றில்எந் தாயே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 அபயத் திறன்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.