Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3745
ஞானமும் அதனால் அடைஅனு பவமும் 

நாயினேன் உணர்ந்திட உணர்த்தி 
ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள் 

இந்தநாள் அடியனேன் இங்கே 
ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி 

உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும் 
ஏனென வினவா திருத்தலும் அழகோ 

இறையும்நான் தரிக்கலன் இனியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.