தங்கு மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார்புனைவார் துங்கும் அருட்கார் முகில்அனையார் சொல்லும் நமது சொற்கேட்டே இங்கும் இருப்பார் அங்கிருப்பார் எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே எங்கும் இருப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே