Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1581
தங்கு மருப்பார் கண்மணியைத் 

தரிப்பார் என்பின் தார்புனைவார் 
துங்கும் அருட்கார் முகில்அனையார் 

சொல்லும் நமது சொற்கேட்டே 
இங்கும் இருப்பார் அங்கிருப்பார் 

எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே 
எங்கும் இருப்பார் மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.