தஞ்சமென் றேநின்ற நாயேன் குறையைத் தவிர்உனக்கோர் பஞ்சமின் றேஉல கெல்லாநின் சீரருட் பாங்குகண்டாய் எஞ்சநின் றேற்குனை யல்லால் துணைபிறி தில்லைஇது வஞ்சமன் றேநின் பதங்காண்க முக்கண் மணிச்சுடரே