Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3735
தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச் 
சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா 
சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே 
ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ் வருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.