Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5704
தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும் 

தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார் 
எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார் 

என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே 
வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே 

மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச் 
சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.