Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5739
தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய் 

தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய் 
சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும் 

திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம் 
அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே 

அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே 
எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா 

வீறுமவர்() திருமேனி நானும்என அறியே   
 ( ) ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொசு, பி இரா, ச மு க

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.